பேட்டரியில் ஓடும் சைக்கிளை கண்டுபிடித்துள்ள தொழிலாளி..!
ஓசூரில் பேட்டரியில் ஓடும் சைக்கிள் ஒன்றை தனியார் தொழிற்சாலையில் தொழிலாளி கண்டுபிடித்துள்ளார். ஓசூர் ஆவலபள்ளி அட்கோபள்ளியை சேர்ந்த பாண்டிய ராஜன் என்பவரை இந்த சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளார். கனரக...





