பெண்களின் ஜன்தன் கணக்குகளில் திங்கள் முதல் ரூ.500 செலுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
ஏழைகளுக்கான நிதி உதவியாக பெண்களின் ஜன்தன் கணக்குகளில் 500 ரூபாய் செலுத்துவது திங்கள் முதல் தொடங்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரொனாவால்...





