மனைவியின் உடலை அடக்கம் செய்த கணவர் கொரொனாவால் உயிரிழப்பு..! இறுதி சடங்கில் பங்கேற்ற 15 பேருக்கு தொற்று உறுதி..!
சென்னையில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சொந்த ஊரில் அடக்கம் செய்த அவரின் கணவர் கொரொனாவால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்னமராவதி அருகே மதியானை கிராமத்தைச்...






