நெடுஞ்சாலைத்துறையின் அஜாக்கிரதையால் மேம்பாலத்தை புனரமைக்கும் பணியால் ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்.இவரது மனைவி மோகனப்பிரியா. இவர்கள் அன்னூர் சாலையில் ஹாலோபிளாக் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மோகனப்பிரியா இன்று...





