யாசகம் பெற்ற பணத்தை மூன்றாவது முறையாக கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய யாசகர்
மதுரையில் யாசகம் பெற்ற பணத்தை ஒருவர் மூன்றாவது முறையாக கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம்...





