அழிந்து போகும் வகையில் CCTV செட்டிங்ஸ் செய்ததற்கான காரணம் என்ன?
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிசிடிவி பொறுப்பாளர் தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வாகன ஓட்டுனர் ஜெயசேகரன் ஆகியோரிடம் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து நீதிபதி பாரதிதாசன் விசாரணை...





