நெகிழித் தடையை மீறியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது....






