போராட்டத்தை இங்குதான் தொடருவோம் – தூய்மைப் பணியாளர் போராட்டக்குழு
எங்களுடன் ஊடகங்கள் முன்பாக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போராட்டத்தை இங்குதான் தொடருவோம்; வேறு எங்கும் செல்லமாட்டோம். தூய்மைப்பணியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்றார் பெரியார்; ஏழையின்...





