மின்மயானத்தில் கொரொனாவினால் உயிரிழந்தவரின் உடலை எரியூட்ட 5 மணி நேரமாக காத்திருக்கும் அவலம்..!
திருச்சியில் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டவரின் உடல் 5 மணி நேரமாக சுடுகாட்டு நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ளது. இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் கொரொனா நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு...





