பிரசவத்திற்கு கர்ப்பிணியை கட்டிலில் தூக்கி சென்ற கிராமத்தினர்..!
பிரசவத்திற்கு உடனடி சிகிச்சை கிடைக்காத நிலை டிஜிட்டல் இந்தியாவில் தொடர்வதற்கு சான்றாக அமைந்துள்ளது சத்தீஸ்கரில் நிகழ்ந்த சம்பவம். ஜாஸ்பூர் பகுதியில் ஜப்லா கிராமத்தில் சாலை வசதியின்றி மக்கள்...






