இளையான்குடி அருகே சவடுமண் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆற்று மணலை கொள்ளையடிக்கும் சவடு மண் குவாரியை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை கிராம மக்கள் குவாரியை முற்றுகையிட்டு...





