பறவைக்காய்ச்சல் எதிரொலி,.!கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு !!!
கேரளாவில் ஏற்கனவே கொரோனோ வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் பறவைக்காய்ச்சலும் பரவி கேரள மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் கோவையின் தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் கால்நடை...





