வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை எதிரொலி..! வாளையார் சோதனைச்சாவடியில் கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு !!!
கேரளா, கர்நாடக, ஆந்திரப் பிரதேச மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் அனைத்தும் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது....
கேரளா, கர்நாடக, ஆந்திரப் பிரதேச மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் அனைத்தும் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது....