திருவாடானையில் தியாகிகள் பூங்காவில் நினைவு தூணிற்கு வனவேங்கைகள் கட்சி சார்பில் வீரவணக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தியாகிகள் பூங்காவில் சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவாக நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. இன்று இங்கு வந்த வனவேங்கைகள் கட்சி சார்பில் அதன் நிறுவனர்...





