உத்தரகாண்ட் நிலச்சரிவு.. நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளர்கள்..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்கள் நூலிழையில் தப்பினர். புறவழிச்சாலை கட்டுமான பணியின் பொழுது நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்தவர்கள் கணப்பொழுதில் தப்பியதால் உயிர் சேதம்...






