கணவனின் சித்திரவதையை தாங்க முடியாமல் பெண் தீக்குளித்து தற்கொலை..!
சேலத்தில் கணவனின் சித்திரவதையை தாங்க முடியாமல் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் நாமக்கல்லை...





