--- --:--:-- --

Umbrellas inside government buses due to rain water ..!

அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் பேருந்துக்குள் குடைபிடித்த சம்பவம்..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகி வருகிறது. இதனால் பேருந்துகளில் பயணிகள் குடைபிடித்து வருகின்றனர்....

Right Menu Icon