அரசு மருத்துவக் கல்லூரியில் லிப்டில் சிக்கிக்கொண்ட இரண்டு பேர்..!
தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரியில் லிப்டில் சிக்கிக்கொண்ட இரண்டு பேர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்...





