கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய இருவர் கைது
புதுக்கோட்டையில் ஒருவருக்கு குறைவான பாதிப்பு இருப்பதாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பிய இரண்டு பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக வாட்ஸப்பில் தகவல் பரவியது....






