இறந்த உடல்களை ஒப்படைக்க, இறுதி சடங்குகளை நிறைவேற்றுவதற்கு “கையூட்டு பெறுவோர் மீது கடும் நடவடிக்கை!” திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!
நாட்டின் மிகபெரிய அச்சுறுத்தலாக கொரோன பெருந்தொற்று இருந்துவரும் நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்படுவோர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை,மருத்துவ கல்லூரி மருத்துவமனை...





