கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முதல்வர் எடப்பாடி சுறுசுறுப்பு…! புதிதாக டாக்டர்கள் செவிலியர்களை நியமிக்க உத்தரவு!!
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கியுள்ளார். புதியதாக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள்,1500 லேப் டெக்னீசியன்களை உடனடியாக நியமனம் செய்ய...






