தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கு 3,500 ரூபாய் பெற்றுக்கொண்டு சென்னைக்கு ஆட்களை கொண்டு சென்ற 3 பேர் கைது!
இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருச்செந்தூர், இடையன்விளை, தெற்கு தெருவைச் சேர்ந்த தேவ சுந்தரம் மகன் மனோகர் யுவராஜா (37), உடன்குடி சுல்தான்புரத்தைச்...






