திருவாடானையில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி: கல்லூரி மாணவ மாணவியர் திரளாக பங்கேற்பு!
திருவாடானையில் வாக்காளர் தின பேரணி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் 500 பேர் கலந்துகொண்ட வாக்காளர்...






