திருஉத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனம் செய்தியை சேகரிக்க பத்திரிக்கையாளாகளுக்கு அனுமதி மறுப்பு
திருஉத்திரகோச மங்கையில் இன்று காலை மூலவர் மரகத நடராஜ பெருமானுக்குச் சந்தனக்காப்பு களையப்பட்டு 9 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. இன்றிரவு 11 மணிக்குமேல் மகா அபிஷேகம் தொடங்கும்....





