உருண்டை வெல்லத்திற்கு போதிய விலை இல்லை.. கவலையில் விவசாயிகள்..!
உருண்டை வெல்லத்திற்கு போதிய விலை கிடைக்காததால் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் விவசாயிகள் கவலையில் உள்ளனர். அணைக்கரை பட்டு மீனாட்சிபுரம் போன்ற பகுதிகளில் கரும்பு விவசாயம் பிரதானமாக உள்ளது....



