பழனியில் சுற்றுச்சுவரில் ஹிந்தி தெரியாது போடா என்று எழுதப்பட்ட வாசகம்..!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவரில் விதிமுறைகளை மீறி விளம்பரம் செய்ததாக திராவிடர் கழக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியாரின் பிறந்த நாளை...






