பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக அவரை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்....
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக அவரை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்....