தூக்க நேர்த்தியில் நடந்த சோகம்.. அந்தரத்தில் இருந்து கீழே விழுந்த குழந்தை..பதறிய பெற்றோர்..!
கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள ஏலன்குளம் கோயிலில் நடைபெற்ற தூக்க நேர்த்தி திருவிழாவில் 15 அடி உயரத்திற்கு துவக்கப்பட்ட 10 மாத குழந்தை தூக்கக்காரரின்...





