மதுரையில் ரசிகர்களை மகிழ்விக்க ஐஸ்கிரீம் விற்பனையை தொடங்கிய திரையரங்க உரிமையாளர்!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டாலும் தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உணவு பொருட்கள் விற்பனையை தொடங்கியிருக்கிறார் திரையரங்கு உரிமையாளர்.மதுரை மேலூர் பகுதியில் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு...





