கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி அன்னூர் பகுதியில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சபாநாயகர் மகன் !!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்திலும், சென்னையிலும் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது....






