காவல்துறையினருக்கு பூக்களைத் தூவி பாராட்டிய பொதுமக்கள்!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கொரொனா விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சாலையில் சென்ற காவல் துறையினரையும் பொதுமக்கள் கைத்தட்டி வரவேற்றதுடன் பூமாரி பொழிந்து வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். நாட்டிலேயே கொரொனா...





