கண் இமைக்கும் நொடியில் இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்து சென்ற நபர்..!
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே கடை முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேப்பம்பட்டியை சேர்ந்த சதீஷ் என்பவர் நேற்று காலை அங்குள்ள ஹார்டுவேர்...






