பேருந்தில் பாம்பை மாஸ்காக அணிந்த நபர்..!
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் கொரொனாவிலிருந்து பாதுகாக்க பாம்பையே மாஸ்காக அணிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு கொரொனாவில் இருந்து பாதுகாக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது....





