உயிருடன் இருப்பதை நிரூபிக்க போராடும் முதியவர்..!
அரியலூர் மாவட்டத்தில் இறந்துவிட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் உயிரோடு இருப்பதற்கு சான்றிதழ் கேட்டு 72 வயதான முதியவர் அலைக்கழிக்க படுவதால் அவர் உதவித்தொகை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்....
அரியலூர் மாவட்டத்தில் இறந்துவிட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் உயிரோடு இருப்பதற்கு சான்றிதழ் கேட்டு 72 வயதான முதியவர் அலைக்கழிக்க படுவதால் அவர் உதவித்தொகை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்....