ஏடிஎம் மையத்திற்குள் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மர்மநபர்
சென்னை ராயப்பேட்டையில் நள்ளிரவில் ஏடிஎம் மையத்துக்குள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை படமெடுக்க வந்த இளைஞர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை ராயப்பேட்டை வி எம்...





