பெருந்தொற்றால் உயிரிழந்த மனைவியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த கணவர்..!
உத்திரபிரதேசத்தில் பெருந்தொற்றால் உயிரிழந்த மனைவியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் முதியவர்களில் சடலத்துடன் தவித்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. அங்குள்ள கிராமத்தை சேர்ந்த திலக்தாரி என்பவரது மனைவி...






