பல மாதங்களாக இரண்டு சடலம் இருப்பதை மறந்து போன மருத்துவமனை..!
பெங்களூருவில் இஎஸ்ஐ மருத்துவமனை சவக்கிடங்கில் சோதனை செய்தபோது 15 மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த...





