மூன்று பேரை கொடூரமாக கடித்த குதிரை சில நிமிடத்தில் உயிரிழப்பு..!
கடலூரில் குதிரை கடித்து மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் பொதுமக்கள் துரத்தி சென்றதில் குதிரையும் உயிரிழந்தது. கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் லோகேஸ்வரன் என்ற சிறுவனை அங்கிருந்த...






