வெடிபொருள் அன்னாசி பழத்தில் இல்லை… தேங்காயில் வைக்கப்பட்டதே யானை உயிரிழப்புக்கு காரணம்!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கருவுற்ற காட்டு யானையை மரணத்துக்குத் தள்ளியது வெடிமருந்து வைக்கப்பட்ட தேங்காய் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வெடிமருந்துகள் கலந்த அன்னாசிப் பழத்தை உணவாகக்...





