டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான இபிஎஸ் வழக்கு இன்று விசாரணை..!
டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது...






