பள்ளி வேனை ஆப் செய்யாமலேயே சென்ற ஓட்டுனர்.. கியரில் கை வைத்த குழந்தைகள்.. அடுத்த நிகழ்ந்த ஆபத்து..!
கடலூர் மாவட்டம் பித்தா குப்பத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி மாணவிகள், மாணவர்கள் கியரில் கை வைத்ததால் பின்னோக்கி நகர்ந்து வாய்க்காலில் விழுந்ததில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். ...





