அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முடிவு நிறுத்தி வைக்கப்படுகிறது..!
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆபிரகாம் வெளியிட்டுள்ள செய்தியில் பார் கவுன்சில்...






