கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்த மகள்..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை அவரது குடும்பத்தினரே வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஞ்சைபுளியம்பட்டி சேர்ந்த 65 வயது மூதாட்டிக்கு...





