இறைச்சி இலவசமாக கேட்டு தராததால் கறிக் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு..!
கள்ளக்குறிச்சியில் இறைச்சியை இலவசமாக தர மறுத்ததால் இறைச்சி கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை அறிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர்...





