குற்றம் குற்றமே செய்தி எதிரொலி; கள்ளச் சாராயம் காய்ச்சிய 45 பேர் கூண்டோடு கைது!!சாட்டையை சுழற்றிய கோவை மாவட்ட எஸ்.பி.!!
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.ஊரடங்கினால் மதுக்கடைகள் மூடப்பட்டதால் "குடிமகன்கள்" போதைக்காக மாற்று வழிகளை தேட ஆரம்பித்து விட்டனர்....






