பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளே அதற்கு பொறுப்பு ஏற்கவேண்டும்! பிரதமர் மோடி
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளே அதற்கு முழு பொறுப்பு ஏற்கவேண்டுமென ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார். கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரத்தில் ஷாங்காய்...





