திருச்சியில் சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட கொடூரம்…பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்டாரா?
திருச்சி அருகே 14 வயது சிறுமி எரிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 100 நாள் வேலைக்கு சென்று திரும்பியபோது எரிந்த நிலையில் மகளை காண நேரிட்டதாக...






