காவல்துறையின் மிருகத்தனம் கொடூரமான குற்றம் – ராகுல் காந்தி ட்விட்டர் பதிவு!
சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் தந்தை மகன் உயிரிழந்ததற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் காவல்துறையினர் தாக்குதல்...






