பிரேக் அப் ஆனதால் காதலியுடன் எடுத்த கொண்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்ட காதலன்! காதலி தீக்குளிப்பு!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இளைஞன் தன்னை காதலித்த போது எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டதால் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ராதா நல்லூரை சேர்ந்த இளம்பெண்...





