நீர் நிறைந்த குழியில் தவறி விழுந்த சிறுவன்! மூழ்கி உயிரிழந்த சோகம்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நீர்தேக்க தொட்டி அருகே குழியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உழவர் சந்தை பகுதியில் குடிநீர் குழாயில்...





